ADDED : மே 10, 2017 08:05 AM

*உள்ளத்தில் நன்றி உணர்வு மலர்ந்தால் யாரையும் குறை சொல்ல தோன்றாது. குறை சொல்லி பழகி விட்டால் நன்றியுணர்வு மறைந்து விடும்.
*நம்மிடம் இருக்க வேண்டியது மனித தன்மை. ஆனால் சமுதாயம் அதற்கு நேர்மாறான மறுகோடியில் இப்போது இருக்கிறது.
*நாம் ஒவ்வொருவரும் முழுமையானவர்கள். இந்த உலகிற்கு ஒளியையும், அன்பையும் கொடுப்பதற்காக வந்திருக்கிறோம்.
- ஸ்ரீரவிசங்கர்ஜி
*நம்மிடம் இருக்க வேண்டியது மனித தன்மை. ஆனால் சமுதாயம் அதற்கு நேர்மாறான மறுகோடியில் இப்போது இருக்கிறது.
*நாம் ஒவ்வொருவரும் முழுமையானவர்கள். இந்த உலகிற்கு ஒளியையும், அன்பையும் கொடுப்பதற்காக வந்திருக்கிறோம்.
- ஸ்ரீரவிசங்கர்ஜி